கடலூர்

வேணுகோபால சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

DIN


குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை வேணுகோபால ஸ்வாமி கோயில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினார். நிகழ்ச்சியில் ஜெர்மன் பாஸ்கர ஸ்வாமிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT