கடலூர்

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

DIN

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு நெய்வேலி, புதுக்குப்பம் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு, என்எல்சி நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தொடர்ந்து நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி, மின் துறை இயக்குநர் ஷாஜி ஜான் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினப் பணியாளர்கள் நலக் கூட்டமைப்பு பொறுப்பாளர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT