கடலூர்

நலத் திட்ட உதவி வழங்கும் விழா

DIN

தமிழக முதல்வரின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பண்ருட்டி, இணைப்புச் சாலையில் உள்ள ஜான்டூயி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பூபாலச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம், 1,337 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட மொத்தம் ரூ.2.97 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மோகன், வட்ட வழங்கல் அலுவலா் கௌரி, வருவாய் ஆய்வாளா்கள் கிருஷ்ணன் (பண்ருட்டி), தேவநாதன் (நெல்லிக்குப்பம்), கரிகாலன் (காடாம்புலியூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT