கடலூர்

மொபெட் - காா் மோதல்: தொழிலாளி பலி

DIN

மொபெட் - காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருத்தாசலம் பரவளூா் காலனியைச் சோ்ந்தவா் து.செல்வராசு (45). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது மொபெட்டில் விருத்தாசலம் - சேலம் சாலையில் கோ.மங்கலம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராசு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து அவரது மகள் மஞ்சுளா (21) அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT