கடலூர்

மேலச்சாவடி சந்திப்பில் கண்காணிப்பு கேமரா

DIN

சிதம்பரம் அருகே கிள்ளை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலச்சாவடி நான்கு முனைச் சந்திப்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் 3 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களை சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன் தொடக்கி வைத்தார். இவற்றின் மூலம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியும் என டிஎஸ்பி தெரிவித்தார். நிகழ்ச்சியில் கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT