கடலூர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

DIN

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கலைஎழிலன் வரவேற்றார். 
நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.நீதிமன்னன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். 
விழாவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 235 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 
நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், வங்கி இயக்குநர் ராமர் உள்பட பலர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT