கடலூர்

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

DIN

சிதம்பரம் வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ரா.மகாலிங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சங்கச் செயலர் த.பரமசிவம் கூட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். கலைச்செல்வன் நன்றி கூறினார். 
கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT