கடலூர்

பல்கலை.யில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமை நிர்வாக அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
 தொடர்ந்து, பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர், மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், பல்வேறு துறை புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT