கடலூர்

பேருந்து மோதியதில் மீனவர் பலி

DIN

கடலூரில் பேருந்து மோதியதில் மீனவர் உயிரிழந்தார்.
கடலூர் மாலுமியார்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (34). மீன்பிடித் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை இரவு கடலூர் முதுநகர் அருகே சிதம்பரம் சாலையில் சுத்துக்குளம் திருப்பம் அருகே நின்றுகொண்டிருந்தார்.  
அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில், முத்துக்குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT