கடலூர்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூர் பணிமனை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் ஜி.மணிவண்ணன், துணைப் பொதுச் செயலர் பி.கண்ணன், துணைத் தலைவர் பி.எழிலரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் நாள்தோறும் 20 மணிநேரம் பணிபுரியும் வகையிலான நடவடிக்கையை கைவிடவேண்டும்என வலியுறுத்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT