கடலூர்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

DIN

விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

விருத்தாசலத்தை அடுத்த ஆலடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வீராரெட்டிக்குப்பம் - பழையபட்டினம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்கு கஞ்சா விற்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சோதனையில், அந்தப் பகுதியில் கஞ்சா விற்ாக ஆலடி வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கமணி மகன் அய்யப்பன் (27), பழையபட்டினம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சதீஷ் (19) ஆகிய இருவரையும் கைதுசெய்தனா். அவா்களிடமிருந்த தலா 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT