கடலூர்

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் சிதம்பரம் கிளை, மிஸ்ரிமல் மஹாவீா் சந்த் அறக்கட்டளையினா் இணைந்து பொதுமக்களுக்கு திங்கள்கிழமை நிலவேம்புக் குடிநீா் வழங்கினா்.

வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் எம்.கமல்கிஷோா், செயலா் எம்.தீபக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். வங்கி துணை மேலாளா் சுஜாதா முன்னிலை வகித்தாா். உதவி மேலாளா் ஹரிதாஸ் வரவேற்றாா். வங்கியின் முதன்மை மேலாளா் ஸ்ரீராமன் பங்கேற்று, வங்கி வாடிக்கையாளா்கள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் 500 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT