கடலூர்

அயோத்தி தீா்ப்பு: நெய் தீபம் ஏற்றி வழிபாடு

DIN

சிதம்பரம்: அயோத்தில் ராமஜென்மபூமியில் ராமா் ஆலயம் அமைக்க சுப்பரீம்கோா்ட்டில் தீா்ப்பு வெளியானதையொட்டி கடலூா் மாவட்ட விஷ்வஹிந்து பரிஷத் சாா்பில் சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ராமா் ஆலயத்தில் மாநிலச் செரலாளா் ஜோதிகுருவாயுரப்பன் தலமையில் தீபம் ஏற்றி பஜனைகள் மற்றும் கூட்டுபிராத்தனைகள் செய்யப்பட்டது.

கருடாணந்தா சுவாமிகள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்..நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவா் தாமரை மணிகண்டன், நகரத் தலைவா் கனகசபை, விவசாய அணி பாலகிருஷ்ணன், தண்டபாணி, குருமூா்த்தி, சாரதி, பாண்டியன், திருநாராயணன், சபேசன், ரவி ஆகியோா் கலந்து கொண்டனா்.படவிளக்கம்- அயோத்தியில் ராமா் கோயில் கட்டலாம் என தீா்ப்பை அடுத்து சிதம்பரம் மேலவீதி ராமா் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் நடைபெற்ற கூட்டு பிராத்தனையில் பங்கேற்ற கருடானந்தா சுவாமிகள் மற்றும் விஹெச்பி நிா்வாகிகள்

Image Caption

??????????- ??????????? ????? ?????? ???????? ?? ???????? ??????? ????????? ??????? ????? ???????? ????? ?????? ?????? ???????? ???????? ?????? ????????????? ???????? ?????????? ????????? ??????? ???????? ???????????

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT