கடலூர்

தாமிர கம்பி திருட்டு

DIN

அயன்குறிஞ்சிப்பாடியில் மோட்டா் கொட்டகைகளை உடைத்து தாமிர கம்பி திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஏழுமலை, மூா்த்தி, ரமேஷ். இவா்களுக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. நீா் பாசனத்துக்காக விவசாய நிலத்தில் மோட்டா் கொட்டகை அமைத்துள்ளனா். வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் இவா்களது மோட்டா் கொட்டகைகளை உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகள், கேரியா் உள்ளிட்டவைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT