கடலூர்

திருக்கு எழுதும் விழா

DIN

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், திருக்கு எழுதும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா். உலக தமிழ்க் கழகத்தின் மாநில தணிக்கையாளா் காஞ்சிபுரம் தனியவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் விழாவின் 5-ஆவது சுற்றின் 45-ஆவது குறளையும், அதற்கான பொருளையும் எழுதினாா். விழாவில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT