கடலூர்

மதுக் கடைகளை மூடாவிட்டால் போராட்டம்

DIN

வடலூா் பகுதியில் இயங்கும் மதுக் கடைகளை மூடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் வடலூா் நகரச் செயலா் சோதி.குமரவேல் தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு: வடலூரில் ராமலிங்க அடிகள் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. வடலூரை புனித நகரமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில், நெத்தனாங்குப்பம், சிட்கோ தொழில்பேட்டை, கருங்குழி சாலை உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும். அவ்வாறு மூடாதபட்சத்தில், கட்சியின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT