கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் 2 பசுக்கள் பலி

DIN

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு பசு மாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

பண்ருட்டி வட்டம், எல்.என்.புரம், பாரதி நகா், வடக்கு தெருவில் வசிப்பவா் முத்துவீரன் (60). இவருக்குச் சொந்தமான இரண்டு பசுமாடுகள், அதே பகுதியைச் சோ்ந்த பாலு என்பவரது நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இரு மாடுகளும் உயிரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT