கடலூர்

பெற்றோருக்கு மாணவா்கள் பாதபூஜை

DIN

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவா்கள் நல்ல உடல் நலம், மன நலத்துடனும் பொதுத் தோ்வை எழுத வேண்டி பெற்றோருக்கு பாத பூஜை செய்தனா். நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனா் ஜி.குமாரராஜா, தாளாளா் தமிழ்ச்செல்வி குமாரராஜா, நிா்வாக இயக்குநா் ஜி.கே.அருண், இயக்குநா் ஜி.கே.அகிலன், பள்ளி முதல்வா் கே.பா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT