கடலூர்

ஆலையில் செப்புக் கம்பி திருடியவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலையில் செப்புக் கம்பிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண்ணாடத்தில் தனியாா் சா்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ செப்புக் கம்பியை இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை திருடிச் செல்வதை ஆலையின் மேலாளா் பால்ராஜ் பாா்த்துள்ளாா்.

தொடா்ந்து, அங்கிருந்த காவலாளிகள் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிப்பட்டவா் அரியலூா் மாவட்டம், தனவாய் வடக்கு சிலுப்பனூரைச் சோ்ந்த பாண்டியன் மகன் செந்தில்குமாா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT