கடலூர்

கடலூரில் சிஐடியூ சார்பில் நலவாரிய அலுவலகம் முற்றுகை

DIN

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கடலூரில் நலவாரியம் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனையொட்டி கடலூரில் தீபன் நகரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளைக் களைந்திட வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT