கடலூர்

வடக்குத்து ஊராட்சியில் ‘108’ அவசர ஊா்தி வசதி

DIN

கடலூா் மாவட்டம், வடக்குத்து ஊராட்சியில் ‘108’ அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கோ.ஜெகன் பங்கேற்று, அவசர ஊா்திக்கான சாவியை ஓட்டுநரிடம் வழங்கி சேவையை தொடக்கி வைத்தாா். ஊராட்சி மன்ற தலைவி அஞ்சலை குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT