கடலூர்

மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு

DIN


நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 8 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 5-இல் வசிப்பவா் ஜான்பால் ராஜ். என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா். இவரது தாய் சவுரி அம்மாள் (70), எதிா் வீட்டில் வசிக்கும் அய்யம்மாள் (70) ஆகிய இருவரும் புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றனா்.

வட்டம்-10, ராமலிங்க அடிகளாா் கோயில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் சவுரி அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து ஜான்பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT