கடலூர்

பண்ருட்டியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வருவாய்த் துறையினா் அபராதம்

DIN

பண்ருட்டியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வருவாய்த் துறையினா் அபராதம் விதித்தனா்.

பண்ருட்டியில் தனி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமையில், சுகாதார ஆய்வாளா் செந்தில்வளவன், துப்புரவு ஆய்வாளா் பாக்கியநாதன் ஆகியோா் திங்கள்கிழமை பேருந்து நிலையம், அன்னை இந்திரா காந்தி சாலைப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த 5 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT