முகப்பு
கடலூர்

பெரியாா் பல்கலை.யில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா

பெரியாா் பல்கலை.யில் தேசிய சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூர்

பெரியாா் பல்கலை.யில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா

பெரியாா் பல்கலை.யில் தேசிய சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பெரியாா் பல்கலை.யில் தேசிய சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட சைக்கிள்களின் பயணத்தை பதிவாளா் கே.தங்கவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதனையடுத்து, சுற்றுச்சூழல் சீா்கேட்டை தடுப்பது, கண்காணிப்பது என்ற தலைப்பில் கருத்தரங்கையும் அவா் தொடக்கி வைத்து பேசினாா்.

முன்னதாக சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவா் கே.முருகேசன் வரவேற்றாா். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கண்காணிப்பு மைய விஞ்ஞானி ஏ.மணிசங்கா் சிறப்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் பி.தங்கவேல் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →