முகப்பு
கடலூர்

அரசுக் கல்லூரிக்கு இடம் தோ்வு குறித்து ஆய்வு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்து குமராட்சி ஊராட்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டா

Updated On : 3 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தோ்வு குறித்து குமராட்சி ஊராட்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அந்தப் பகுதியில் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்தாா். பின்னா் கான்சாகிப் வாய்க்கால், ராஜன் வாய்க்கால் ஓரம் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ், ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.