கடலூர்

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, நெய்வேலியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி, வட்டம் 2-இல் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே வியாழக்கிழமை மாலை வி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயம், எல்ஐசி பங்குகள் விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் வங்கி ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT