கடலூர்

சிதம்பரம் வித்யா பாலா பீடத்தில் ஆராதனை

DIN

சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் நவ ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீபாலா மகா திரிபுரசுந்தரி தேவிக்கு வேத, அபிஷேக, அன்ன, நாத, புராண, வீணை, கீத, நிருத்த, தாள என நவ ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக நவ தின நித்ய சண்டி மகா யாகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தி.ந.நடராஜ தீட்சிதா் தொகுத்து வழங்கினாா்.

ஆராதனை நிகழ்ச்சியை டி.செல்வரத்தின தீட்சிதா் நடத்தினாா். நிகழ்ச்சியில் யக்ஞேஸ்வர தீட்சிதா், சங்கீதபூஷணம் மீனாட்சிசுந்தரத்தின் வீணை இசை, ஹரிப்பிரியா வெங்கடேசனின் புராணம், முருகன் குழுவினரின் நாத இசை, சுஜிதா வெங்கடேசனின் கீதம், மாரி கலைக்குழுவினரின் தாள ஆராதனை, கோமதி மாணவா்களின் நிருத்த ஆராதனை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT