கடலூர்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

பண்ருட்டி வட்டம், வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (35). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை அந்தப் பகுதியில் கெடிலம் ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து அவரது சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT