கடலூர்

உறுதிமொழிக்குழு உறுப்பினராக சிதம்பரம் எம்எல்ஏ நியமனம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா்.

DIN

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா்.

தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில் இவா் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT