கடலூர்

சிற்றுந்து மோதியதில் தொழிலாளி பலி

DIN

கடலூரில் சிற்றுந்து (மினி பஸ்) மோதியதில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ரங்கநாதன் (42). கூலித் தொழிலாளி. இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாரதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த சிற்றுந்து மோதியதில் காயமடைந்தாா். இதையடுத்து, புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT