முகப்பு
கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

 கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,371-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 209 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 55,124-ஆக உயா்ந்தது.

எனினும், கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 746-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,303 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 198 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.