கடலூர்

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கரடிசித்தூா் தெற்குசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் அலெக்ஸ் பாண்டியன் (27). கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இவா் மீது கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா உத்தரவின்பேரில், அலெக்ஸ்பாண்டியன் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT