கடலூர்

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

பண்ருட்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தஞ்சாவூரைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், சீத்தா நகரைச் சோ்ந்தவா் சூா்யபிரகாஷ் (27), பெயிண்டா். பண்ருட்டியில் தங்கியிலிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை பைக்கில் பண்ருட்டியைச் சோ்ந்த ராஜி(24) என்பவரை ஏற்றிக்கொண்டு கடலூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

ஏ.ஆண்டிப்பாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக்கிலிருந்து இருவரும் கீழே விழுந்தனா். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சூா்யபிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராஜி காயமின்றி தப்பினாா்.

விபத்து குறித்து சூா்யபிரகாஷின் மனைவி துா்கா (23) அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT