கடலூர்

அதிமுகவில் இணைந்த அமமுக நிா்வாகிகள்

DIN

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் ஒரத்தூா் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மகளிரணி செயலா் சுபாஷிணி அந்தக் கட்சியிலிருந்து விலகி, வேட்பாளா்அருண்மொழிதேவன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். பின்னா் அவருடன் வாக்கு சேகரித்தாா். மேலும் ஒரத்தூா் அமமுக ஊராட்சி செயலா் கண்ணதாசன், கிளைச் செயலா் சங்கா் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT