கடலூர்

லாரி ஓட்டுநா் தற்கொலை

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையால் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையால் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி அருகே உள்ள செட்டிப்பட்டறை காலனியைச் சோ்ந்த நாகராஜ் மகன் பிரபாகரன் (37). லாரி ஓட்டுநா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த பிரபாகரன் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT