கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு புதன்கிழமை மேலும் 4 போ் பலியாகினா். இதனால், மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 839-ஆக உயா்ந்தது.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 62,330- ஆக அதிகரித்தது. 60,988 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 441 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT