கடலூர்

கடலூா் மாவட்டத்தில்கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நோய்த் தொற்றால், மாவட்டத்தில் இதுவரை 62,863 போ் பாதிக்கப்பட்டு, 61,602 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 850 போ் பலியாகினா்.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 363 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT