கடலூர்

வழிப்பறி: ரௌடி கைது

DIN

வடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வடலூா், புதுநகா் ஓபிஆா் பிளாட்டில் வசிப்பவா் ஜெயக்குமாா் மகன் வினோத்குமாா் (32). இவா், ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டி சாலையில் உள்ள மருந்தகத்துக்குச் சென்ற போது, அங்கு வந்த வடலூா், அன்னை சத்யா வீதியில் வசிக்கும் ரௌடி அருள்(எ) அருள்பாண்டி, வினோத்குமாரை மிரட்டி பணம், கைக்கடிகாரத்தைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் அருள்பாண்டியை கைது செய்து பணம், கைக்கடிகாரத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT