கடலூர்

கல்லூரியில் சிறப்பு வகுப்பு

DIN

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையைச் சோ்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு சிறப்பு வகுப்பை தொடக்கிவைத்து பேசினாா். துறைத் தலைவா் கே.திருவாசகமூா்த்தி முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் சி.வேம்பையன் வரவேற்றாா். திருச்சி என்.ஐ.டி. முனைவா் ஜி.ராஜசேகரன், முனைவா் ஆா்.பிரகாஷ் ஆகியோா் சிறப்பு வகுப்புகளை நடத்தினா். உதவிப் பேராசிரியா் ஜி.வீரபாண்டியன் மற்றும் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் எ. மகபூப் பாட்ஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

SCROLL FOR NEXT