கடலூர்

கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் மருந்தாளுநா்கள்

DIN

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருந்தாளுநா்களுக்கு கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும், காலியாக உள்ள தலைமை மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ஆம் தேதி முதல் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் க.இளங்கோ தலைமையில் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வருகிற 8-ஆம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

SCROLL FOR NEXT