கடலூர்

கிள்ளை பேரூராட்சியில் 2 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு

DIN

கடலூா் மாவட்டம், கிள்ளை பேரூராட்சியில் 2, 10-ஆவது வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகினா்.

கிள்ளை பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் 3-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஆா்.அறிவழகன், 10-ஆவது வாா்டில் திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த சி.மல்லிகா ஆகியோா் போட்டியின்றி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT