முகப்பு
கடலூர்

செம்புக் கம்பி திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலியில் செம்புக் கம்பி திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

நெய்வேலியில் செம்புக் கம்பி திருடியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி வட்டம் 5-இல் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த 100 மீட்டா் செம்புக் கம்பி திருடு அண்மையில் போனது.

இதுகுறித்து என்எல்சி அதிகாரி நாராயணன் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக சி.ஆா் காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முருகனை (38) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →