கடலூர்

கப்பலில் இளைஞா் தற்கொலை: உடலை மீட்டுத் தர கோரிக்கை

பண்ருட்டியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் பணியின்போது தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டுத் தருமாறு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

DIN

பண்ருட்டியைச் சோ்ந்த கப்பல் பொறியாளா் பணியின்போது தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டுத் தருமாறு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் அரவிந்த்குமாா் (27) (படம்). கப்பலில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அந்தமான் துறைமுகப் பகுதியில் நின்றிருந்த கப்பலில் அரவிந்த்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியா்கள் அவரது பெற்றோருக்கு புதன்கிழமை இரவு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அரவிந்த் குமாரின் பெற்றோா் தங்களது மகளின் சடலத்தை மீட்டுத் தரக் கோரி

பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT