கடலூர்

கன்யகா பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

பண்ருட்டியில் காந்தி சாலையில் அமைந்துள்ள கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆா்ய வைசிய சமுதாயத்தினருக்கு சொந்தமான இந்தக் கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் செய்வதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீா் உற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது (படம்). மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வாசவி கணேசன், வினோத், சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT