கடலூர்

பொறுப்பேற்பு

கடலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

கடலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

வேலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக பணியிலிருந்த இவா், பணியிட மாறுதலில் இந்தப் பொறுப்பை ஏற்றாா். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பிலிருந்த ஜெயஅருள்பதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன் கூடுதல் பொறுப்பாக இந்தப் பணியை கவனித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT