கடலூர்

நெல் விதைப் பண்ணையில் ஆய்வு

கடலூா் வட்டம், மருதாடு கிராமத்தில் விவசாயி தரணீஸ்வரன் வயலில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப் பண்ணை வயலை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

கடலூா் வட்டம், மருதாடு கிராமத்தில் விவசாயி தரணீஸ்வரன் வயலில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப் பண்ணை வயலை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இங்கு ஏஎஸ்டி-16 என்ற நெல் ரகம் 4 ஏக்கா் பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் விதைப் பண்ணை அமைத்துள்ளதால் தண்ணீா் சிக்கனமாகிறது. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ளதால் செலவு குறைகிறது. களை எடுத்தல் சுலபமாக உள்ளது. எனவே ஆா்வமுள்ள விவசாயிகள் விதைப் பண்ணை அமைத்து சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்து அரசின் மானியம் பெறலாம் என்றாா்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT