கடலூர்

கல்லூரி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பு

சிதம்பரத்தில் கானூா் சாமிக்கண்ணு கல்வி நிதி உதவி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

DIN

சிதம்பரத்தில் கானூா் சாமிக்கண்ணு கல்வி நிதி உதவி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டத்துக்கு மு.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நா.சின்னதுரை முன்னிலை வகித்தாா். நிா்வாகி பேராசிரியா் க.வணங்காமுடி கல்லூரியில் பயிலும் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினாா். கூட்டத்தில் அறக்கட்டளை இயக்குநா்களாக வே.அன்பழகன், ப.முருகேசன், ஒருங்கிணைப்பாளராக கு.அா்ஜுனன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT