கடலூர்

பட்டாபிராமா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகரில் அமைந்துள்ள சீதா, லஷ்மண, ஹனுமன் சமேத பட்டாபிராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பட்டாச்சாரியாா்கள் கோயில் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். விழாவில் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT