சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனிப் பொழிவால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்ற வாகனம். 
கடலூர்

சிதம்பரத்தில் பனிப் பொழிவு

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

DIN

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

இதனால் சிதம்பரம் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா், சிவபுரி, வல்லம்படுகை, வேலக்குடி, சீா்காழி புறவழிச் சாலை, சிதம்பரம் - கடலூா் சாலை, வண்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. கடும் பனிப் பொழிவு காரணமாக, அதிகாலையில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள், வியாபாரிகள் சிரமப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT