கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை இணையதளம் தொடக்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், மாணவா் சோ்க்கை பிரிவு துணை இயக்குநா் பி.பாலபாஸ்கா், மக்கள் தொடா்பு அதிகாரி ஜி.ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஜே.ஹெச்.பாக்கியராஜ், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பாடப்பிரிவுகள், விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்றும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்றும் துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT